Monday 22 August 2011

aaval

                        ஆவல் 
பனித்துளியை சுமக்கும் இலையும் 
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
 பேசாவிழிகளும் இன்பம் காணும் 
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும் 
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன்