உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள்
உயர்ந்ததாக இருக்க வேண்டும்
வெள்ளத்தின் போக்கினை நீக்கி
வேகத்தை கொண்டிடல் வேண்டும்
கள்ளமான மனதின் செயலை
கண்டு நீக்கிடல் வேண்டும்
பள்ளமான நிலத்தையும் என்றும்
பயனடைய செய்தல் வேண்டும்
குள்ளமான நோக்கத்தினை பிறர்க்கு
குற்றமற நெக்குதல் வேண்டும்
No comments:
Post a Comment