tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Wednesday, 14 December 2011
kadal
கடல்பெண்ணே
ஏன் இந்த கோபம்
கரையின் மீது
அலையாய் வந்து
தாக்குகிறாய் !
உன்னுடைய
காதலனை காணவில்லை
என்பதனால் !
கண்ணீரை பெருக்கி
சோகம் கொண்டு
பொங்கி எழுகிறாய் !
அமைதி என்றும்
உனக்கில்லையா
மக்களின் மீது
காட்டிவிடாதே
உனது கோபத்தை
கருணைக் கொள்
அவர்களின்மீது !
உன்னை கறைபடுத்தும்
அவர்களை மன்னித்துவிடு !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
No comments:
Post a Comment