tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Tuesday, 13 December 2011
வாடியநிலை
இதயத்திற்கு மலரை
அளிக்கவில்லை !
முள்ளையாவது
விதைக்காமல்
இருந்திருக்கலாமே !
காணும் இடம்
யாவையும்
கானல் நிலையே !
நடக்கும்
ஒவ்வொரு அடியும்
அனலின் கூடாரம் !
தேடுபவை
எல்லாம்
தோல்வியின் வண்ணம் !
வசந்தத்தின் பார்வையும்
என்மீது
படும்பொழுது
வெப்பத்தையே
உமிழ்கின்றன !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
No comments:
Post a Comment