tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Tuesday, 13 December 2011
vetri
வெற்றி
முள் இல்லாமல்
ரோஜாவை
பறிக்கமுடியாது!
வலி இல்லாமல்
வாழ்க்கையில்
வெற்றி பெற முடியாது !
உண்மை இல்லாமல்
எதுவும்
நிலைபெற முடியாது !
உழைப்பு இல்லாமல்
உயர்வை
அடைய முடியாது !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
No comments:
Post a Comment