tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Wednesday, 14 December 2011
ennaval
இனியவளே
தென்றலின் குளுமை
அவளது வார்த்தைகள்
கருணையின் மழை
அவளது உள்ளம்
அன்பின் அவதாரம்
அவளது பிறப்பு
இன்பத்தின் அருவி
அவளது செய்கை
நிலவின் ஒளியாகும்
அவளது முகம்
சந்தனக்குளம்பின் மணம்
அவளது தேகம்
கொடுத்து சிவந்தன
அவளது கைகள்
அன்றில் பறவையவோம்
நானும் அவளும்
1 comment:
DglRamTrichiRam
4 January 2022 at 06:50
Paaaarrraaaaa🤔🤔
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
Paaaarrraaaaa🤔🤔
ReplyDelete