Friday, 29 April 2011

punnagai

உணர்வுகள் கசக்கும் நிலையிலும் 
உண்மையினை ஏற்றுக் கொள் 
வாழும் நாள்களில் இன்னல்கள் 
வந்துகொண்டே இருக்கும் நிலையில் 
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார் 
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது 
தெளிவான எண்ணங்கள் என்பதை 
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால் 
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
 நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு

No comments:

Post a Comment