வாழும் நாட்களில் நல்லவனாய்
உள்ள மனிதர்களுக்கு நன்மையை
உள்ளவரையில் செய்யவேண்டும்
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது
வாழும் பொழுதுகளை நேசிப்போம்
உண்மையான நிலையைவிட்டு விலகாமல்
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும்
காணும் யாவையும் உண்மையானவையல்ல
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது
No comments:
Post a Comment