tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Monday, 22 August 2011
aaval
ஆவல்
பனித்துளியை சுமக்கும் இலையும்
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
பேசாவிழிகளும் இன்பம் காணும்
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும்
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...