tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Monday 22 August 2011
aaval
ஆவல்
பனித்துளியை சுமக்கும் இலையும்
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
பேசாவிழிகளும் இன்பம் காணும்
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும்
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன்
1 comment:
DglRamTrichiRam
4 January 2022 at 06:52
Super👌
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
(no title)
நெஞ்சத்தில் உறுதியை விதைத்து நேர்மையுடன் பிழைத்த வந்தேன் பஞ்சமான வாழ்வு இருந்தபோதிலும் பழித்து பேசாவண்ணம் வந்தேன் மஞ்சள்...
(no title)
Super👌
ReplyDelete