Sunday 6 November 2011

ullatthin parvai

உள்ளத்தின் பார்வை 
எங்கேயோ தேடுகிறாய் 
என்னுள்ளே உன்னைக் 
காண  மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது 
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின் 
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை 
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள் 
உண்மை உரைக்கின்றன  
உன்னுள் நானிருப்பதை 
உண்மையை மட்டும் 
உரைக்க மறைப்பதேன்
                              -மருத.கண்ணன்

No comments:

Post a Comment