Wednesday 18 January 2012

              தோன்ற வேண்டும் 
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் 
     உயர்ந்ததாக இருக்க வேண்டும் 
வெள்ளத்தின் போக்கினை நீக்கி 
      வேகத்தை கொண்டிடல் வேண்டும்
கள்ளமான மனதின் செயலை 
     கண்டு நீக்கிடல் வேண்டும் 
பள்ளமான நிலத்தையும் என்றும் 
     பயனடைய செய்தல் வேண்டும் 
குள்ளமான நோக்கத்தினை பிறர்க்கு 
      குற்றமற நெக்குதல் வேண்டும்

No comments:

Post a Comment