Wednesday 14 December 2011

kadal

கடல்பெண்ணே
ஏன் இந்த கோபம் 
கரையின் மீது 
அலையாய் வந்து 
தாக்குகிறாய் !
உன்னுடைய 
காதலனை காணவில்லை 
என்பதனால் !
கண்ணீரை பெருக்கி 
சோகம் கொண்டு 
பொங்கி எழுகிறாய் !
அமைதி என்றும் 
உனக்கில்லையா
மக்களின் மீது 
காட்டிவிடாதே
உனது கோபத்தை 
கருணைக் கொள் 
அவர்களின்மீது !
உன்னை கறைபடுத்தும் 
அவர்களை மன்னித்துவிடு !

No comments:

Post a Comment