Monday 4 May 2015

நினைவுகள் மறையும்பொழுது
நிதியிலே நிறைந்து
நீ இருக்க வேண்டும்

மரணத்தை தழுவும் நிலையிலும்
மண்ணில்  புதைந்து
விதையாக வேண்டும்

மனிதன் மரணித்த போதும்
மாமணியாக வேண்டும் மண்ணிலே

என்றும் திகழும் உனது
திண்ணியவாழ்வு

உறவுகள் உன்னை
உதறி தள்ளும்போதும்
உயர்த்து அவர்களுக்கும்
உதவி செய்ய
மறவாதே

மக்கும் தேகத்தில்
மலையளவு ஆசைகள்
மரணத்தில் அவனை
மண்டியிட செய்யவல்லன

 வேண்டுகோள்

No comments:

Post a Comment