Friday 11 September 2015

நெஞ்சத்தில் உறுதியை விதைத்து
       நேர்மையுடன் பிழைத்த வந்தேன்
பஞ்சமான வாழ்வு இருந்தபோதிலும்
       பழித்து பேசாவண்ணம்  வந்தேன்
மஞ்சள் நிறம் வனத்திலே
       மதியாய் வாழ நினைத்தேன்
தஞ்சமென சென்ற இடத்திலோ
       தடுமாற செய்தது சூழல்

                        திரிபு 

No comments:

Post a Comment