Friday 15 April 2011

manam

                                                               துடிக்கும் மனது 
சிவனின் நெற்றிக்கண் தான் -என் 
மனதின் நிலையாக காண்கிறேன் 
வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு அமைதியாக-என் 
உள்ளே கண்டால் கனலின்போக்கு 
கொடுமைகளின் ஊற்றகத்தான் மனம் 
கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது 
கனலின் தாக்கத்தை கண்டவனுக்கு 
புனலின் குளிர்மையை காண்பதேது
வாட்டங்களின்  குவியலாய் உள்ளது -அதனை
போக்கத்தான் பூமிதனில் உள்ளாரோ 
காணும் வழியெங்கும் முட்பாதையே 
காலம் உணர்த்தும் வசந்தத்தை 
                                       மருத.கண்ணன்  

No comments:

Post a Comment