Wednesday 6 April 2011

kavithai kani

              உணர்ந்து கொள் 
தோல்வியை கண்டு துவளாதே 
துடிப்புடன் செயல்பட்டால் தான் 
தூறும் மழையும் கைக்குள்ளே 
துடிக்கும் மின்னலும் உள்ளங்கையிலே 
கண்ணீர் மட்டுமே உனக்கில்லை 
கடவுளும் இருப்பன் உன்னுள்ளே 
உணர்வுகளை உண்மையென  நம்பு
உலகமும் உனக்காக ஏங்கும் 
நம்பிக்கை என்னும் விதையை   
நெஞ்சத்தில் நிதமும் நிறைத்தால் 
வாழ்வில் தோன்றும் இன்னலை 
வழி தெரியாமல் சென்றுவிடும் 


No comments:

Post a Comment