Friday 15 April 2011

valum nilai

           வாழும்நிலை 
பூமிதனில் என்னடா பிறந்தோம் 
வாழும் நாட்களில் நல்லவனாய் 
உள்ள மனிதர்களுக்கு நன்மையை 
உள்ளவரையில் செய்யவேண்டும் 
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது 
வாழும் பொழுதுகளை நேசிப்போம் 
உண்மையான நிலையைவிட்டு விலகாமல் 
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும் 
காணும் யாவையும் உண்மையானவையல்ல 
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது 

No comments:

Post a Comment