Wednesday 9 November 2011

nanakiyal aval

         நானாகிய அவள்
 செல்லரித்த குடையானது
என்மனம்
அவளது நினைவுகளால்
 நீங்க புன்னகையால் 
நெகிழ்கிறது 
கல்லான மனது 
காவியம் படைக்கும் 
காதலானது 
எங்களுடையது
 

No comments:

Post a Comment