Wednesday 9 November 2011

natpu

                  நண்பர்கள் 
காலங்கள் கடந்து செல்லும் 
காயங்கள் மட்டும் நிலைக்கும் 
இனிமையான நினைவுகளால் என்றும் 
இனிக்கும் அந்த காயங்கள் 
பார்க்காத நாட்களில் எப்போது 
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்  
மறக்காத நினைவுகளோடு இன்று 
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
அன்பான உன் வார்த்தைகள் 
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம் 
                        

No comments:

Post a Comment