Sunday 18 October 2015

தேய்வது நீ மட்டுமல்ல
      எனது வாழ்க்கையும் தான்
ஓயாத உழைப்பு இருந்தும்
      ஒடிந்து கொண்டது வாழ்வு
ஊதியம் கடுகளவுதான் எனினும்
       ஊண்ணுணவு கானல் நீரே
பாலையான மனதுடன் நான்
        பாரினில் தவழ்கிறேன் இன்னும்

செருப்புத் தைக்கும் தொழிலாளி 

No comments:

Post a Comment