Thursday 29 October 2015

எண்ணத்தில் உன்னை வைத்தேன் - காணும்
வண்ணங்கள் யாவும் ஒன்றே கண்டேன்
மஞ்சளும் சிவப்பும் கலந்தது- உந்தன்
பஞ்சுபோல் மேனியைக் கண்டு தெளிந்தேன்
வெண்ணையில் விழுந்த மிளகாக கருமை
கண்களைக் கண்டு மயங்கி வியந்தேன்
கார்வண்ணக் கூந்தலைக் காணும் யாவும்
தார்சாலையின் வளைவென நினைத்துக் கொண்டேன்
கண்ணுக்கினியவள் 

No comments:

Post a Comment