Tuesday 13 December 2011


வாடியநிலை 
இதயத்திற்கு  மலரை
அளிக்கவில்லை !
முள்ளையாவது
விதைக்காமல்
இருந்திருக்கலாமே !
காணும் இடம்
யாவையும்
கானல் நிலையே !
நடக்கும்
ஒவ்வொரு அடியும்
அனலின் கூடாரம் !
தேடுபவை
எல்லாம்
தோல்வியின் வண்ணம் !
வசந்தத்தின் பார்வையும்
என்மீது
படும்பொழுது
வெப்பத்தையே
உமிழ்கின்றன !

No comments:

Post a Comment