Wednesday 14 December 2011

ennaval

இனியவளே 
தென்றலின் குளுமை 
அவளது வார்த்தைகள் 
கருணையின் மழை 
அவளது உள்ளம் 
அன்பின் அவதாரம் 
அவளது பிறப்பு 
இன்பத்தின் அருவி 
அவளது செய்கை 
நிலவின் ஒளியாகும் 
அவளது முகம் 
சந்தனக்குளம்பின் மணம்
அவளது தேகம் 
கொடுத்து சிவந்தன 
அவளது கைகள் 
அன்றில் பறவையவோம்
நானும் அவளும் 

1 comment: