Friday 24 February 2012

       மலரும் 
சருகின் ஓசையா
    எனது மொழி
மெருகேறும் மனம்
   என்றும் இனி
கருவென மாறும்
   உனது அன்பு 
உருவாக தோன்றும்
   உனது  நினைவு
               மருத. கண்ணன்
      

No comments:

Post a Comment