Friday 17 February 2012

innalakal

இன்னல்கள் 
பனிக்கட்டியாக
  கரையவேண்டியவை
கடலாக
  பெருகுகிறதே!
பனித்துளியாக
  மறையவேண்டியவை
பாரங்கற்காக
  குவிகிறதே !
மலரிதழாக      
  மென்மையாகவேன்டியவை 
மரப்பட்டையாக
கடினமகிறதே !

No comments:

Post a Comment