Friday 17 February 2012

naanam

 
      நாணம் 
என்னை கண்டு
வெட்கப்பட்ட
ஒருநொடி போடுமே !
என் பிறவியின்
கடைசி
கணங்கள் வரையில்
உனது நினைவுக்கு !
மௌனமாக
நீ சிரிக்க
மனதிற்கு
சிறைவாசம்
உன்னிடத்தில்!
மீளமுடியவில்லை  
     

No comments:

Post a Comment