tamilkannan
யாதும் ஊரே யாவரும் கேளிர்
Friday, 17 February 2012
naanam
நாணம்
என்னை கண்டு
வெட்கப்பட்ட
ஒருநொடி போடுமே !
என் பிறவியின்
கடைசி
கணங்கள் வரையில்
உனது நினைவுக்கு !
மௌனமாக
நீ சிரிக்க
மனதிற்கு
சிறைவாசம்
உன்னிடத்தில்!
மீளமுடியவில்லை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
(no title)
(no title)
(no title)
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...
No comments:
Post a Comment